கந்தன்சாவடி கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
கந்தன்சாவடி கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு

கந்தன்சாவடி :  கந்தன்சாவடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. பீகாரை சேர்ந்த ராஜன் சவுத்ரி என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பப்லு என்ற தொழிலாளி உயிரிழந்த நிலையில் மற்றோரு நபர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை