நாமக்கல் அருகே இரு கார்கள் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் பலி

தினகரன்  தினகரன்
நாமக்கல் அருகே இரு கார்கள் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் பலி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் அருகே இரு கார்கள் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மூலக்கதை