சென்னைக்கு காய்கறி ஏற்றி வரும் லாரிகள் மறிக்கப்படுவதாக கோயம்பேடு வியாபாரிகள் புகார்

தினகரன்  தினகரன்
சென்னைக்கு காய்கறி ஏற்றி வரும் லாரிகள் மறிக்கப்படுவதாக கோயம்பேடு வியாபாரிகள் புகார்

சென்னை: சென்னைக்கு காய்கறி ஏற்றி வரும் லாரிகள் மறிக்கப்படுவதாக கோயம்பேடு வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். லாரிகள் வேலை நிறுத்தத்தால் சென்னையில் காய்கறி விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். காய்கறி லாரிகளுக்கு ஸ்டிரைக்கில் இருந்து விலக்குத் தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மூலக்கதை