சென்னையில் பெண் அதிகாரியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் மீது வழக்கு பதிவு

தினகரன்  தினகரன்
சென்னையில் பெண் அதிகாரியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: பெண் அதிகாரியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வைதேகியை மிரட்டிய ஏழுமலை, வாசுதேவன் மீது வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை