சேலத்தில் SKA பால்பண்ணை மீது கடும் நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை

தினகரன்  தினகரன்
சேலத்தில் SKA பால்பண்ணை மீது கடும் நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை

சேலம்: சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய SKA பால்பண்ணைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஜெனரேட்டர் மூலம் தனியார் பால்பண்ணையை இயக்குவதாக குற்றம் சாட்டியுள்ளனர். SKA பால்பண்ணை மீது கடும் நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை