113 ஆண்டுகளுக்கு முன் 13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

TAMIL CNN  TAMIL CNN
113 ஆண்டுகளுக்கு முன் 13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

113 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது. 1905 ஆம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான டிமிட்ரி டான்ஸ்கோய் என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டதாக கூறப்படுகிறது. குறித்த போர்க்கப்பலில், 189 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான (சுமார் ரூ.13 லட்சம் கோடி) தங்கக்கட்டிகளும்,... The post 113 ஆண்டுகளுக்கு முன் 13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்! வெளிவந்த அதிர்ச்சி தகவல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை