நுவரெலியாவில் பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது

TAMIL CNN  TAMIL CNN
நுவரெலியாவில் பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது

(க.கிஷாந்தன்) நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொப்பாஸ் பகுதியில் பன்றி இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் ஹக்கல வினவிலங்கு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் 20.07.2018 அன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஹக்கல வினவிலங்கு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இறைச்சி கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கைப்பற்றப்பட்ட பன்றி இறைச்சியை குறித்த நபர் தன்வசம் வைத்திருந்த வேளையிலேயே மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யபட்ட சந்தேக நபர் நுவரெலியா... The post நுவரெலியாவில் பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை