காணாமல் ஆக்கப்பட்ட தனது சகோதரனைத் தேடி போராடிய யுவதி வவுனியாவில் மரணம்

TAMIL CNN  TAMIL CNN
காணாமல் ஆக்கப்பட்ட தனது சகோதரனைத் தேடி போராடிய யுவதி வவுனியாவில் மரணம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவர் வவுனியாவில் இன்று மாலை சாவடைந்துள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 500 நாட்களையும் தாண்டி சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.; இந்தப் போராட்டத்தில் தனது சகோதரனை காணவில்லை எனத் தெரிவித்து போராட்ட களத்தில் சுழற்சி முறையில் போராடி வந்த இராசநாயகம் நிலா (வயது 24) என்ற யுவதி மாலை மரணமடைந்துள்ளார். உடல் நலக் குறைவு... The post காணாமல் ஆக்கப்பட்ட தனது சகோதரனைத் தேடி போராடிய யுவதி வவுனியாவில் மரணம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை