பிளாஸ்டிக் தடையால்.. பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிளாஸ்டிக் தடையால்.. பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..!

மும்பை: மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோகோ-கோலா, பெப்சி மற்றும் பிஸ்லரி நிறுவனங்கள் தங்களது குளிர் பாணம் மற்றும் தண்ணீர் பெட் பாட்டில்களைத் திருப்பி அளித்தால் பணம் அளிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுள்ளன. இதற்காக இந்த நிறுவனங்கள் ஒரு பாட்டிலுக்கு எவ்வளவு பணம் திருப்பி அளிக்கப்படும் என்பதையும் சேர்த்து அச்சிட உள்ளன.

மூலக்கதை