74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்?

மத்திய அரசு பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழாமை கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பொதுத் துறை வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் 74 சதவீதத்திற்கும் அதிகமாக மோசடி அபாயம் உள்ள பழைய மென்பொருள்களுடன் இயங்குவதாகத் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. பழைய இயங்கு தளங்களுடன் இயங்கி வரும் கணினிகளை எளிதாக வைரைஸ் தாக்கில் விவரங்களைத் திருட முடியும் என்ற நிலையில் பொதுத் துறை வங்கிகளின்

மூலக்கதை