வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி இலங்கையர்களை முட்டாளாக்கிய பெண்!

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி இலங்கையர்களை முட்டாளாக்கிய பெண்!

அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி இலங்கையில் பல்வேறு நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒரு கைது செய்யப்பட்டுள்ளார்.

 
பத்தரமுல்லை - சுகுறுபாய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்தில் வைத்து இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்ட பெண் பனாகொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
 
பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 

மூலக்கதை