இந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற எச்டிசி முடிவு.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற எச்டிசி முடிவு.!

எச்டிசி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. எச்டிசி நிறுவனத்தின் ஆசிய தலைவர் ஃபைசல் சித்திக், விற்பனை தலைவர் விஜய் பாலசந்திரன் மற்றும் தயாரிப்பு தலைவர் ஆர் நாயார் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே ராஜிநாமா செய்துள்ளது இதனை உறுதிபடுத்துகிறது.

மூலக்கதை