வவுனியாவில் விமானப்படை வசம் உள்ள வீதியை விடுவிக்க கோரிக்கை

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் விமானப்படை வசம் உள்ள வீதியை விடுவிக்க கோரிக்கை

வவுனியாவில் விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதி ஒன்றினை விடுவிக்குமாறு நகரசபை உறுப்பினர் சமந்த சுதா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், வவுனியா, தச்சங்குளம் பகுதியில் இருந்து மூன்றுமுறிப்பு பிரதேசத்திற்கு செல்வதற்கான வீதி விமானப்படையினரால் யுத்தகாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றது. தச்சங்குளம் பகுதியில் 48 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் பாடசாலை, தாய்சேய் பராமரிப்பு நிலையம், கிராம அலுவலர் அலுவலகம் என்பவற்றுக்கு ஏ9... The post வவுனியாவில் விமானப்படை வசம் உள்ள வீதியை விடுவிக்க கோரிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை