கர்ப்பிணிகளுக்கு பாவனைக்குதவாத பொருட்கள் வழங்கிய சங்க கிளை முகாமையாளருக்கு தண்டம்

TAMIL CNN  TAMIL CNN
கர்ப்பிணிகளுக்கு பாவனைக்குதவாத பொருட்கள் வழங்கிய சங்க கிளை முகாமையாளருக்கு தண்டம்

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியிலுள்ள பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத்தினால் கர்ப்பிணித் தாய்மாருக்கு விநியோகம் செய்யப்பட்ட சத்துணவுப் பொருட்கள் பாவனை க்கு உதவாத நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து கிளை முகாமையாளர், பொதி செய்யும் முகாமையாளருக்கு எதிராக ஓமந்தை பொது சுகாதாரப் பரிசோதக ரினால் பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டநிலையில் கிளை முகாமையாளருக்கும் பொதி செய்யும் முகாமையாளருக்கும் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த செவ்வாய்க்கிழமை... The post கர்ப்பிணிகளுக்கு பாவனைக்குதவாத பொருட்கள் வழங்கிய சங்க கிளை முகாமையாளருக்கு தண்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை