மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடியே 20 லட்சம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தங்கம் கடத்தல் தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய் புலனாய்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலக்கதை