தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமுதாயமாக மாறி வருகிறது: திருமாவளவன் பேட்டி

தினகரன்  தினகரன்
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமுதாயமாக மாறி வருகிறது: திருமாவளவன் பேட்டி

சென்னை: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமுதாயமாக மாறி வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மத்திய அரசின் நிதியில் இருந்து பெறப்படும் உதவித் தொகை முழுமையாக மக்களுக்கு வருவதில்லை. மேலும் ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சியுடன் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணக்கமாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை