யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்!

யாழ் நகரப்பகுதியில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
ஐயாயிரம் ரூபாய் கள்ள நோட்டுடன் குறித்த சிறுவன் யாழ் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.
 
இதன் போது ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்ட சிறுவனை தடுத்து வைத்து பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை