நிதி மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஐவர்  பணி நீக்கம்

TAMIL CNN  TAMIL CNN
நிதி மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஐவர்  பணி நீக்கம்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சமுர்த்தி நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். இது தொடர்பாக தெரியவருவதாவது, சமுர்த்தி பயனாளிகளின் பெயர் விபரங்களின் மூலம் புளியங்குளம் சமுரத்தி வங்கியில் கடன்களுக்காக விண்ணப்பித்து கடன்தொகையை பெற்று நிதி மோசடி செய்தமை தொடர்பாக வவுனியா மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிலர் மீது கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதன்பிரகாரம் மாவட்ட சமுர்த்தி... The post நிதி மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஐவர்  பணி நீக்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை