முல்லைத்தீவில் புலிகளின் தளபாடம் சொல்லும் செய்தி என்ன?

TAMIL CNN  TAMIL CNN
முல்லைத்தீவில் புலிகளின் தளபாடம் சொல்லும் செய்தி என்ன?

தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த 2009,மே 18ம் திகதி மௌனமான பின்பு விடுதலைப்புலி உறுப்பினர்கள் பன்னிரண்டாயிரம் பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் விடப்பட்டனர் என அரசாங்கம் கூறினாலும் அவர்களுக்கான முழுமையான வாழ்க்கை வசதிகள் இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. கடந்த ஒன்பது வருடங்களாக சில இடங்களில் குறிப்பாக வடக்கில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும் ஒருசிலரை கைதுசெய்தமை, சுட்டுக்கொன்ற சம்பவங்களையும் காணமுடிந்தது. இராணுவ பிரசன்னத்தை, இராணுவ முகாம்களை வடக்கு,கிழக்கில் இருந்து... The post முல்லைத்தீவில் புலிகளின் தளபாடம் சொல்லும் செய்தி என்ன? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை