விவசாயிகளின் மகன்கள் என சொல்லிக்கொள்ளும் இபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன்

தினகரன்  தினகரன்
விவசாயிகளின் மகன்கள் என சொல்லிக்கொள்ளும் இபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன்

மதுரை: விவசாயிகளின் மகன்கள் என சொல்லிக்கொள்ளும் இபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக விவசாயத்தை அழித்து வருகின்றனர் என கூறியுள்ளார். காந்தி மீது கூட தேசத்துரோக வழக்கை தமிழக காவல்துறை பதிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை