தீவுப்பகுதியில் குடிநீர்விநியோகத்தை சீர் செய்யக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

TAMIL CNN  TAMIL CNN
தீவுப்பகுதியில் குடிநீர்விநியோகத்தை சீர் செய்யக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

தீவுப்பகுதியில் இடம்பெற்றுவரும் சீரற்ற குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தக்கோரி நேற்றையதினம் அப்பகுதி மக்களால் பாரிய ஆர்ப்பாட்மொன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஒரு மாதகாலமாக புங்குடுதீவு பிரதேசத்தில் மண்கும்பான் / சாட்டி பிரதேச குடிநீரை சீராக பெற்றுக்கொள்வதற்கு தடையேற்பட்டுள்ள காரணத்தால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளன .இதுவரை காலமும் நீர் விநியோகித்துவந்த தனியார் பௌசர் உரிமையாளர்களுக்கு முற்றாக அனுமதி மறுக்கப்பட்டு புங்குடுதீவு சர்வோதயம் எனும் தனிநபர் வியாபார அமைப்புக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாலேயே... The post தீவுப்பகுதியில் குடிநீர்விநியோகத்தை சீர் செய்யக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை