காந்தி பூங்கா ஆர்ப்பாட்டங்களுக்கே உரியதான இடம் -மட்டக்களப்பு அரச அதிபர்

TAMIL CNN  TAMIL CNN
காந்தி பூங்கா ஆர்ப்பாட்டங்களுக்கே உரியதான இடம் மட்டக்களப்பு அரச அதிபர்

(மட்டக்களப்பு அரச அதிபர் – எம்.உதயகுமார்) மட்டக்களப்பு காந்தி பூங்கா என்பது ஒரு அழகான இடம். மட்டக்களப்பின் மையமாக ஒரு பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட இடம். ஆனால் தற்போது அது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரியதான இடமாக மாறியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார். நேற்றைய தினம் உன்னிச்சை நீர்ப்பாசனத் திணைக்கள் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர்... The post காந்தி பூங்கா ஆர்ப்பாட்டங்களுக்கே உரியதான இடம் -மட்டக்களப்பு அரச அதிபர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை