தபால் ஊழியர்கள் பகிஸ்கரிப்பு – அவதியுறும் முதியவர்கள்

TAMIL CNN  TAMIL CNN
தபால் ஊழியர்கள் பகிஸ்கரிப்பு – அவதியுறும் முதியவர்கள்

நாடளாவிய ரீதியில் தபால் உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பிகை அமைச்சினால் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாயிரம் மாதாந்த கொடுப்பனவு வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது. சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பிகை அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்று நிரூபத்திற்கமைய இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்படும் பொதுசன மாதாந்த உதவிப் பணம் இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கான சுற்று நிரூபம் எங்களுக்கு... The post தபால் ஊழியர்கள் பகிஸ்கரிப்பு – அவதியுறும் முதியவர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை