ஏகாதிபத்திய ஆட்சிக்கு இடமளிக்கவே மாட்டேன்
ஏகாதிபத்திய ஆட்சிக்கு முடிவுகட்டி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த சுதந்திரமும் ஜனநாயகமும் நூற்றுக்கு இருநூறு வீதம் இன்று நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஆட்சியை உயிரற்ற ஆட்சியாக அடையாளப்படுத்துவதற்குச் சிலர் முயற்சித்து வருகின்றனர். நாட்டில் மீண்டும் ஏகாதிபத்திய ஆட்சிக்குக்கு இடமளிக்கப்போவதில்லை. இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 81 ஆவது கம்உதாவ வீடமைப்புத் திட்டம் குருணாகல் நிக்கவரெட்டிய, கொட்டவெஹர, வெஹரபுர வீடமைப்புத்திட்டம் அரச தலைவரால் பொதுமக்களிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டது. அதில் அவர்... The post ஏகாதிபத்திய ஆட்சிக்கு இடமளிக்கவே மாட்டேன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.