ஜெயபுரம் வயல் காணிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலுள் உள்ள 548 குடும்பங்கள் 1983ஆம் ஆண்டு இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்ட ஜூலைக் கலவரத்தின் ஊடாக பாதிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். இவ்வாறு தஞ்சமடைந்த மலையகப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஜெயபுரம் கிராமத்தில் ஒன்றரை ஏக்கர் மேட்டுநிலக் காணியும், ஒரு ஏக்கர் வயல் காணியும் வழங்கப்படும் என்ற... The post ஜெயபுரம் வயல் காணிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.