நந்திக்கடலையும் விழுங்குகிறது வனஜீவராசிகள் திணைக்களம்

TAMIL CNN  TAMIL CNN
நந்திக்கடலையும் விழுங்குகிறது வனஜீவராசிகள் திணைக்களம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நந்­திக்­க­டல் நீரே­ரிப் பகு­தி­யை­யும், வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத் தின் கீழ் உள்­ள­டக்­கு­வ­தற்­கு­ரிய அர­சி­தழ் அறி­விப்பு வெளி­யா­க­ வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இத­னூ­டாக நந்­திக்­க­டலை நம்பி வீச்­சுத் தொழி­லில் ஈடு­பட்­டி­ருக்­கும் சுமார் 5 ஆயி­ரம் மீன­வக் குடும்­பங்­கள் பாதிப்பை எதிர்­கொள்­ள­வுள்­ளன. ‘முல்­லைத்­தீ­வின் பொரு­ளா­தா­ரத்தை வற்­றச் செய்­யும் இந்த நட­வ­டிக்­கையை கண்­டிக்­கின்­றேன்’ என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­துள்­ளார். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நன்­னீர் மீன்­பி­டி­யில் பிர­தான இடம் பிடிப்­பது நந்­திக்­க­டல்... The post நந்திக்கடலையும் விழுங்குகிறது வனஜீவராசிகள் திணைக்களம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை