சிறுத்தைப்புலியை கொன்றவர்களை கைது செய்ய நடவடிக்கை
கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் சிறுத்தைப்புலி ஒன்றை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்யவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தியதுடன் இருவரை தாக்கியுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் அறிந்து வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் குறித்த புலியை பிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாரி ஒருவர் உட்பட 10 பேரை சிறுத்தை தாக்கியுள்ளது. இந்நிலையில் அவ்விடத்தை விட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்... The post சிறுத்தைப்புலியை கொன்றவர்களை கைது செய்ய நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.