சர்வதேச யோகா தினம்: டேராடூனில் பிரதமர் மோடி உரை

தினகரன்  தினகரன்
சர்வதேச யோகா தினம்: டேராடூனில் பிரதமர் மோடி உரை

உத்தரகாண்ட்: சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் 6,000 பேர் பங்கேற்றுள்ளனர். உலகளவில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது இந்தியாவில் தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். யோகா பயிற்சியால் மன நிம்மதி அடையும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும் என்றும் மோடி கூறியுள்ளார்.

மூலக்கதை