ஐடி அதிகாரி, மனைவி மீது சொத்துகுவிப்பு வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐடி அதிகாரி, மனைவி மீது சொத்துகுவிப்பு வழக்கு

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த வருமான வரித்துறை கணக்கு தணிக்கை பிரிவு அதிகாரி ராஜேந்திர பாக்வாட் டான்ட், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாக சிபிஐக்கு பல்ேவறு புகார்கள் சென்றன.   கடந்த 2010 முதல் 2016 வரையிலான காலத்தில், ராஜேந்திர பாக்வாட் டான்ட் மற்றும் அவரது மனைவி ஜெய் ராஜேந்திர பாக்வாட் ஆகியோர் பல்வேறு சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டிந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து சிபிஐ விசாரிக்கிறது.




.

மூலக்கதை