ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக்கசிவை தடுக்கபோதிய மின்சாரம் தேவை: வேதாந்தா நிறுவனம்

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக்கசிவை தடுக்கபோதிய மின்சாரம் தேவை: வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக்கசிவை தடுக்கபோதிய மின்சாரம் தேவை என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த அளவு தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவும் தமிழக அரசிடன் கோரிக்கை விடுத்துள்ளது. மே28ம் தேதி திடீரென சீல் வைத்ததால் ஆலையை கண்காணிக்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

மூலக்கதை