தூத்துக்குடியில் அப்பாவிகள் மீது போலீஸ் பொய் வழக்கு போடுகிறது : பிருந்தா காரத்

தினகரன்  தினகரன்

சென்னை : தூத்துக்குடியில் போலீஸ் அச்சுறுத்தலால் ஆண்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டதாகவும், அப்பாவிகள் மீது போலீஸ் பொய் வழக்கு போடுவதாகவும் மார்க்சிஸ்ட் நிர்வாகி பிருந்தா காரத் கூறியுள்ளார். யார் உத்தரவின் பேரில் போலீஸ் ரெய்டு நடைபெறுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை