மனைவியை தீ வைத்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை : நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்

கன்னியாகுமரி : திருவிதாங்கோட்டில் 2011ம் ஆண்டு பாத்திமா என்பவரை அவரது கணவர் சாகுல்ஹமீது தீ வைத்து கொன்றார். இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் சாகுல்ஹமீதுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை