சென்னையில் கத்திமுனையில் காரை திருடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது

தினகரன்  தினகரன்
சென்னையில் கத்திமுனையில் காரை திருடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது

சென்னை: சென்னை மாங்காடு பகுதியில் கத்திமுனையில் காரை திருடிய வழக்கில் சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான விஜய், தனுஷ், சாம்சன், அருள்தாஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை