மீன்பிடிக்க சுருக்குவலையை பயன்படுத்த தடை: கடலூர் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்

தினகரன்  தினகரன்

கடலூர்: மீன்பிடிக்க சுருக்குவலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து நாளை முதல் வேலைநிறுத்தில் ஈடுபட போவதாக கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மூலக்கதை