திருச்செங்கோட்டில் 21 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு

தினகரன்  தினகரன்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 21 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நகராட்சி இடத்தில் 2012 முதல் கடைகள் கட்டிக்கொண்டு வாடகை தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. வருவாயை பெருக்க கடைகளுக்கு சீல் வைத்ததாக நகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை