சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷிடம் ஓமலூர் போலீஸ் விசாரணை

தினகரன்  தினகரன்
சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷிடம் ஓமலூர் போலீஸ் விசாரணை

ஓமலூர்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷிடம் ஓமலூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் இருந்து பெங்களூரு சென்ற பியூஸை ஓமலூரில் தடுத்து நிறுத்தி போலீசார் அழைத்து சென்றனர். பசுமை வழி சாலையையும், விமான நிலைய விரிவாக்கத்தையும் பியூஸ் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை