சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷிடம் ஓமலூர் போலீஸ் விசாரணை
ஓமலூர்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷிடம் ஓமலூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் இருந்து பெங்களூரு சென்ற பியூஸை ஓமலூரில் தடுத்து நிறுத்தி போலீசார் அழைத்து சென்றனர். பசுமை வழி சாலையையும், விமான நிலைய விரிவாக்கத்தையும் பியூஸ் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.