பலத்த காற்று வீசுவதால் ராமேஸ்வரத்தில் ரயில்கள் புறப்படுவது 2 மணி நேரம் தாமதம்

தினகரன்  தினகரன்

ராமேஸ்வரம்: பலத்த காற்று வீசுவதால் ராமேஸ்வரத்தில் ரயில்கள் புறப்படுவது 2 மணி நேரம் தாமதமாகியுள்ளது. காற்று வீசுவதால் திருப்பதி-ராமேஸ்வரம் விரைவு ரயில் அக்காள்மடம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

மூலக்கதை