அதிமுக அரசின் சட்டப்போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துள்ளது: முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
அதிமுக அரசின் சட்டப்போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துள்ளது: முதல்வர் பழனிசாமி

நாகை: அதிமுக அரசின் சட்டப்போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

மூலக்கதை