தமிழக-கேரள எல்லையில் நக்சல் தடுப்பு படை அதிகாரிகள் வாகன சோதனை
ஆனைகட்டி: தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டியில் நக்சல் தடுப்பு படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேரள வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்ட்டுகள் தமிழகத்துக்கு நுழையலாம் என்று வெளியான தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.