புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலங்கள் மன்னாரில் காணாமற்போன சகோதரர்களுடையவை

TAMIL CNN  TAMIL CNN
புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலங்கள் மன்னாரில் காணாமற்போன சகோதரர்களுடையவை

யாழ்ப்பாணம், புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் ஒதுங்கிய ஆண்கள் இருவரின் சடலங்கள் சகோதரர்களுடையன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 7ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலையில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கின என்று அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். தோமஸ் கிறிஸ்டியன் பூஞ்சன் (வயது -38), தோமஸ் ஆரோக்கிய எமில்டன் (வயது -32) என்ற சகோதரர்களே... The post புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலங்கள் மன்னாரில் காணாமற்போன சகோதரர்களுடையவை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை