தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்: மேலும் 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்: மேலும் 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட மேலும் 74 பேரை விடுவிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 65 பேரை சொந்த ஜாமீனில் விடுவிக்க த்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை