தென்மேற்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
தென்மேற்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென் தமிழக பகுதிகளில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மூலக்கதை