முறிகண்டிக் காணி இராணுவத்தினரால் மீள ஆக்கிரமிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
முறிகண்டிக் காணி இராணுவத்தினரால் மீள ஆக்கிரமிப்பு!

முறிகண்டியில் பொதுமக்கள் பயன்படுத்திய காணிகளை இராணுவத்தினர் மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் வேலி அமைக்க முற்படுகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதி 2015 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. அதனைப் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், படையினர் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசாவும் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் நேற்றுமுன்தினம் சென்று... The post முறிகண்டிக் காணி இராணுவத்தினரால் மீள ஆக்கிரமிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை