பலத்த மழையினால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 1,27,913 ஆல் அதிகரித்துள்ளது மேலும் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது ..

TAMIL CNN  TAMIL CNN
பலத்த மழையினால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 1,27,913 ஆல் அதிகரித்துள்ளது மேலும் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது ..

நாட்டின் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.பலத்த மழையினால் 1,27,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 55,759 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். ராஜாங்கனை, தெதுருஓயா, தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டார். இதேவேளை இரத்தினபுரி, நுவரெலியா, களுத்துறை,... The post பலத்த மழையினால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 1,27,913 ஆல் அதிகரித்துள்ளது மேலும் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது .. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை