டாடா குழுமத்தில் 150 வருடத்தில் முதன் முறையாக ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாடா குழுமத்தில் 150 வருடத்தில் முதன் முறையாக ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய வணிக வாகன உற்பத்தியை செய்து வரும் நிலையில் முதன் முறையாக 200 உயர்மட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் பங்குகளை அளிக்க முடிவு செய்துள்ளது. டாடா குழுமத்தின் 150 வருட வரலாற்றில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஊழியர்களுக்கு வழங்குவது இதுவே முதன் முறையாகும். அன்மையில் தான் டாடா குழுமம் இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை