தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அமைதிக்குழு கூட்டம் தொடக்கம்

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அமைதிக்குழு கூட்டம் தொடக்கம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிக்குழு கூட்டம் தொடங்கியது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ககன்தீப் சிங், டேலிதார் முன்னிலையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பங்கேற்றுள்ளனர். மக்கள் பிரதிநிதியாக தூத்துக்குடி நகர முக்கிய பிரமுகர்கள், வணிகர்சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.  தூத்துக்குடி தொழில் வா்த்தக சபை நிர்வாகிகள் பாதிரியர்கள் உள்பட 40 பேர் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை