தூத்துக்குடி எல்லாம் இப்போ முக்கியமா..? முதல்ல கோஹ்லி சேலஞ்ச் முடிப்போம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டை, தாண்டி இந்தியா முழுவதும் ஏன் லண்டன் பங்குச்சந்தை வரை சென்று அடைந்துள்ளது. தூத்துக்குடி மக்களுக்காகப் பல மாநில மக்கள் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட வலியுறுத்தி வருகின்றனர். இதோடு லண்டனில் தமிழர்கள் தூத்துக்குடி மக்களுக்கா போராடி வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை 11.52 சதவீதம் வரையில் சரிவில் தள்ளியுள்ளனர். இந்நிறுவனத்தை எதிர்த்து டிவிட்டர், பேஸ்புக்கில் வலிமையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மூலக்கதை