தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு 27-ம் தேதி வரை நீட்டிப்பு: ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தினகரன்  தினகரன்
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு 27ம் தேதி வரை நீட்டிப்பு: ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். 144 தடை உத்தரவை மேலும் 48 மணி நேரம் நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 25-ம் தேதி வரை இருந்த 144 தடை உத்தரவு 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணி முதல் 27-ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை