தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முடிவு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் அறிவித்தார். ஆலையை மூடுவதற்கு முன்னதாக மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை