தூத்துக்குடியில் போராட்டத்தில் 104 பேர் காயம்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தினகரன்  தினகரன்
தூத்துக்குடியில் போராட்டத்தில் 104 பேர் காயம்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்தில் 104 பேர் காயமடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும் 34 காவலர்கள் காயமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மூலக்கதை